இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு முழு அடைப்பு – மக்கள் கொதிப்பு
இத்தாலியில் மீளவும் இரண்டாம் அலையாக கோவிட் 19 நோயானது மிக
வேகமாக பரவி வரும் நிலையில் நத்தார் தினம் மற்றும் புத்தான்டுக்கு முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள இதனை தாம்
செய்திட வேண்டிய நிலையில் உள்ளதாக அந்த நாட்டு அதிபர் தெரிவித்து வருகிறார் .
ஆனால் மக்களோ இதனை ஏற்க மறுத்து சமூக வலைத்தளங்களில் ஆளும் அரசை விமர்சித்து வருகின்றமை குறிப்பிட தக்கது