பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி

Spread the love

பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக மக்கள் நடமாடும் சுதந்திரம் தடுக்க பட்டது ,தற்பொழுது

திங்கள் முதல் அவை தளர்த்த பட்டு அயல் வீட்டாருடன் ஆறுபேர் கூடும் அனுமதி தற்போது வழங்க படுகிறது ,

இதுவே வைகாசி மாதம் முப்பது பேர் கூடும் அனுமதி வழங்க படுகிறது ,மேலும் திங்கள் முதல் அணைத்து கடைகளு திறக்க அனுமதி வழங்க பட்டுள்ளது

இதனை அடுத்து வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என நம்பலாம்

Leave a Reply