பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயியனால் சிக்கி இதுவரை சுமார்
41,698 பேர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதர அமைச்சும் அறிவித்துள்ளது
தற்போதை நிகழ்கால நிலவரப்படி நூற்றுக்கும் குறைவான
உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது ,எனினும் நோயானது
பூரண கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் படவில்லை
இந்த நோயானது ஜூன் மாத இறுதி பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்க பட்ட பொழுதும் அவை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை ,
இந்தியா , ரசியா,பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருகிறது
நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து உணவு பஞ்சம் ஏற்படலாம் என்ற ஐயம் நிலவுகிறது