பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் மூவர் மீது கத்தி குத்து -ஒருவர் கொலை – பெண் கற்பழிப்பு
பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் இளம் பெண் கற்பழிக்க பட்டுளளார் ,
ஒருவர் படுகொலை செய்ய பட்டுளளார் ,மேலும் மூவருக்கு கத்தி குத்து இடம் பெற்றுள்ளது
தனிமை படுத்தல் தொடர்பாக இடம்பெற்ற போராட்டத்தின் பொழுதே
இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்