பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்

கடந்த தினம் உசத்தை தொட்டுள்ளது இன்று மட்டும் சுமார் +53,135 பேர் ஒரே நாளில் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதே நாளில் 414 பேர் பலியாகியுள்ளனர் தொடர்ந்து 4,191 பேர் மிக

ஆபத்தான நிலையில் உள்ளனர்
நோயின் தாக்குதலை அடுத்து 40 நாடுகளுக்கான விமான

சேவைகள்இரத்து செய்ய பட்டுள்ளதுடன் எல்லைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

குளிர்காலம் தொடங்குவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Leave a Reply