ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

Spread the love

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

சிரியாவில் இடம்பெற்று வரும் போரில் அங்கு நுழைந்து ஆதிக்கத்தை

செலுத்தி வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்த வருடம் சுமார் 1525

படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,.தலை வெட்டி ,குண்டு தாக்குதல் ,மற்றும்

கடத்தி சுட்டு கொலை , உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது

தொடர்ந்து இவர்களினால் பெரும் படு கொலைகள் இடம்பெற்று வருவதாக

சுட்டி காட்ட பட்டுள்ளது ,உண்மையில் இந்த ஐஎஸ் பின்னால் இயங்குவது யார் என்ற கேள்வி முதலிடத்தை தொட்டு நிற்கிறது

Leave a Reply