பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் பறவை வரும் கொரனோ வைரஸ் நோயினை தடுக்கும்
முகமாக தற்போது கண்டுபிடிக்க பட்ட மருந்துகள் மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது
கடந்த டிசம்பர் எட்டு முதல் இருபதாம் திகதி வரையில் மட்டும்
முதல் கட்டமாக சுமார் 616,933 பேருக்கு போட பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் தொடர்ந்து மக்களுக்கு இவை போட பட்டு வருகிறது ,பரவி
வரும் நோயினை இந்த தடுப்பு மருந்து மூலம் தடுக்கலாம் என் அரசு கருதுவது குறிப்பிட தக்கது