பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்
ஆப் கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு போராடி வரும் பெண்கள்
பாதுகாப்பபு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் மரம் ஆயுத தரிகளினால் படுகோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
அடக்க படும் பெண்களின் விடுதலைக்கு நீதி வேண்டி துணிந்து குரல்
கொடுத்து வந்த Freshta Kohista என்ற முக்கிய பெண்மணியே இவ்வாறு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது