பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

Spread the love

பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து

எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய

பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க

பட்டுள்ளனர்
இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்

தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை

கைது
கைது

Leave a Reply