பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்கமுடியாது -சுமந்திரன் முழக்கம் – வீடியோ
தமிழீழ தேசிய தலைவர் பிரபகாரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெறிவித்துள்ளார்
பிரபாகரன் வேலையில்லாது ஆயுதத்தை ஏந்தியது தவறு என முழங்கியுள்ளார் .சுமந்திரனின் இந்த கள்ள தனமான பேச்சு ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது
இவருக்கு வெளிநாடுகளில் ஈழ தமிழர்கள் செருப்படி வழங்கியது இங்கே
குறிப்பிட தக்கதுடன் லண்டன் வந்து மக்களை சந்திக்காது அஞ்கை ஓட்டம் பிடித்தவர் இந்த எட்டப்பன் சுமந்திரன் என்பதும்
புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பை இல்லாது ஒழிக்க வேண்டும்
என்ற கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு ,தமிழ் மக்கள்
வாக்கினை சிதறடித்து அந்த கட்சியை காணாமல் ஆக்கும் தீவிர செயல் பாடுகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருவதன் கபட நோக்கமே இதுவாகும்
சுமந்திரன் போட்டியிடும் பகுதியில் தமிழர்கள் இவரை ஒட்டு போடாது
விரட்டியடிக்க வேண்டும் என்பது வேண்டுதல் ,ஆனாலும் தேசியபட்டியல் மூலம் இவர் எம்பி ஆவர் என்பது தான் கேவலான நிலையாக உள்ளது