ஓமானில் விபச்சாரம் புரிந்த இலங்கை பெண் கைது
ஓமானில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பல பெண்களை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியதாக
மஹியாங்கனாவைச்
சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
கைதான பெண் தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்