பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அர்ப்பணிப்பு குறித்த
பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
போர்முடிவடைந்து 12 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு எதுவித தீர்வும் எட்டப்படவிவில்லை என்பது குறிப்பிட தக்கது