பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Spread the love

பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்

பாலஸ்தீனம் மீது போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .தெரித்துள்ளார் சர்வதேச நீதிமன்ற அறிவிப்பு வெளியான பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு போராடுகிறது ,அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒன்றும் செய்யாது என்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கியுள்ளார் .

எமது நாட்டையும் மக்களை காப்பாற்ற நாங்கள் தற்காப்பு தாக்குதலை நடத்துகிறோம் ,அவ்வளவு த்தான் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .