பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
எகிப்து ரபா எல்லையில் குழுமி நின்ற அகதி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியகியுள்ளனர் ,
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த பகுதியில் தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது .
இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .