பொலிசார் மீது ஐஸ் எஸ் தாக்குதல் – ஐவர் மரணம்
ஈராக்கின் கிக்ரித் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈராக்கிய காவல் துறையினரை
இலக்கு வைத்து ஐஸ் எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை சிப்பாய் ஒருவர்
மரணமாகியுள்ளார் ,மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதலில் ஐந்து அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்
தாக்குதலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது