பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா
இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த
கோட்டா அங்கிருந்து வெளியேறினார்
இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண
இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக
கோட்டா தொடர்ந்து மறுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது