கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

Spread the love

கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கமாராக்கள் நிறுத்தி

வைக்க பட்ட பின்னரே அங்கிருந்து அவன்கார்ட் தலைவர் மற்றும் முக்கிய

மகிந்த குடும்பத்தினர் தப்பித்தனர் ர் என தெரிவிக்க பட்ட நிலையில் அவை

வெறும் போலி பரப்புரைகள் எனவும் அவ்விதமான செயல் பாடுகளில் விமான நிலையம் ஈடுபடவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

சமுக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக

சொல்வதெல்லாம் உண்மை பாணியில் விமான நிலையம் தெரிவித்துள்ளது

    Leave a Reply