பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்
இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை மருந்துகள் மீட்க பட்டுள்ளன .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில், ஆயூள்வேத மருத்துவர் ஒருவர் கைது செய்யப் பட்டார் .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
பாடசாலைக்குள் போதை பொருள் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.