ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை
இலங்கையர்கள் 90 க்கு மேற்பட்டவர்களை ஓமானுக்கு கடத்தி ,அங்கு சித்திரவதைகளிற்கு உள்ளான பெண்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின .
இதனை அடுத்து இலங்கையில் 200 க்கு மேற்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அடித்து மூட பட்டன .
மேலும் இந்த மனித கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் ,ஓமானுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையை சேர்ந்த குழு பயணித்துள்ளது .
இந்த குழு விசாரணை நடத்தி, இந்த மனித கடத்தலில் சம்பந்த பட்டவர்களை கைது செய்யும் என எதிர் பார்க்க படுகிறது .
No posts found.