ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

Spread the love

ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்

ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை

பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

    Leave a Reply