இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 356 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம்
நல்தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்னம் உள்ளனர்
தமது ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதால நோயின் தொற்று
விபரமும் ,பலி எண்ணிக்கைகளை ஆளும் சிங்கள பவுத்த இனவாத
அரசு மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது