மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

Spread the love

மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்

,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு

அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது

பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply