இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

Spread the love

இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்

வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்

அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்

மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா

மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்

இடம்பெற்று வருகிறது

இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply