பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
Spread the love

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பாலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான,
அமைச்சர் காத்ரி அபு பக்கர், படுகொலை செய்ய பட்டுளளார் .

இவர் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக் கரை ,
நப்லஸில் சனிக்கிழமையன்று கார் விபத்தில் இறந்தார் என ,
பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது .

போராளிகள் அமைப்பை வேட்டையாடி வந்த இஸ்ரேல் த,
ற்போது பலஸ்தீன முக்கிய மூளைகளை ஒன்றாக ,
சாய்க்க ஆரம்பித்துள்ளதை இந்த விடயம் காண்பிக்கிறது .

சாதாரண வீதியில் ,இறக்கும் வண்ணம் எவ்வாறு விபத்து நடந்தது ,
ஓசை படமால் கார் விபத்தில் ,காட்சிதமாக திட்டம் போட்டு கதையை ,
முடித்துள்ளது இஸ்ரேல் உளவுத்துறை .

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

இவ்வாறான சம்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இஸ்ரேல் உளவுத்துறையினர் .
பலஸ்தீஹீன அதிபர் யசீர் அராபத்துக்கு ஊசி அடித்து கொலை புரிந்ததில் இருந்து ,
அனைத்து துறைகளிலும் தனது வீர விளையாடல்களை காண்பித்த வண்ணம் உள்ளது இஸ்ரேல் .

இந்த அத்துமீறல் அடக்குமுறை தாக்குதல்களுக்கு யார் முற்றுய் புள்ளி வைப்பது ,
சீனா சென்று சீன த்திபாரி பலஸ்தீன அதிபர் சந்தித்து வருகை தந்த இரண்டு வாரத்தில் ,
முக்கிய அமைச்சர் அவுட்டாக்க்கி உள்ளது .

இது பாலஸ்தீனத்திற்கு விடும் நேரடி மிரட்டலாகும் என்பதும் .தொடர்ந்து முக்கிய நபர்கள் குறி வைக்க பட்டுள்ளதை காண்பிக்கிறது .