காவல்துறை சிப்பாயை கடித்து குதறிய நாய் –

Spread the love

காவல்துறை சிப்பாயை கடித்து குத்திய நாய் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்

அவுஸ்ரேலியா அதிகாலை வேளை வீதியில் நாயுடன் சென்று

கொண்டிருந்த நபரை போலீசார் சோதனையிட முற்பட்ட பொழுது

,அந்த சோதனையில் ஈடுபட முயன்ற காவல்துறை ஊழியரை நாய் பாய்ந்து கடித்துள்ளது

பலத்த நாய் கடிக்கு உள்ளான ஊழியர் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,நபரும் ,நாயும் கைது செய்ய பட்டுள்ளனர்

Home » Welcome to ethiri .com » காவல்துறை சிப்பாயை கடித்து குதறிய நாய் –

Leave a Reply