பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக யாம்பவானாக இடம்பிடித்து சாதனை படைத்தது விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்க்ளின்
தனி நபர் விபரங்களை திரட்டி வெளியிட்டதாக கூறிய புகாரில்
சுமார் 843 மில்லியன் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் தண்டமாக செலுத்தியுள்ளது
பல்லாண்டுகளாக இடம்பெறு வந்த நீதி விசாரணைகளில் இந்த அதிரடி தீர்ப்பு
வழங்க பட்டுள்ளது ,பேஸ்புக் தற்பொழுது பெரும் அடாவடிகளில்
ஈடுபட்டு வருவதாக பயனாளர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது