பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
இவர் படுகொலை செய்ய பட்டு அந்த பாலத்தின் வாய்களுக்குள் வீச பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது