பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது
இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்
இவர்களின் இந்த கண்காணிப்பில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் , சுமார் 1,198 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களில் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
இதுவரை முப்பத்தி இரண்டாயிரம் பேர் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்