இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
பகரைனுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கபட்டுள்ளது
இவர்களுக்கு வேலை செய்திடும் அனுமதி சான்றிதழ்கள்இரத்து செய்ய பட்டுள்ளன
இந்த தடைகளினால் இலங்கை பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது