பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

Spread the love

பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

இலங்கையில் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 755 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் முகக் கவசம் அணியாமை சென்றமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்து சென்ற

குற்ற சத்துக்களில் காவல்துறை மற்றும் ,விசேட பறக்கும் படையினரால் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

    Leave a Reply