பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்த, திவுலப்பிட்டிய
பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்
பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது
உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, திவுலப்பட்டிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.