பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ,கல்லார் கஹார் அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியதால் 14 பேர் பலியாகினர் .
வேகமாக பயணித்து கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் ,
செல்லும் பொழுது,சாரதியி கட்டு பாட்டை இழந்து ,வீதி பாதுகாப்பு வேலிகளை உடைத்தெறிந்து கவிழ்ந்ததில் ,
14 பேர் பலியாகினர் ,மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்தனர் ,
மேலும் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.