மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Spread the love

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

இந்திய மத்திய பிரதேச பகுதியில்,
மகள் மருமகனை வெட்டி கொன்று ஆற்றில் வீசிய தந்தை செயல் ,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் முடித்த நிலையில் ,
மகன் மகளை கோரமாக வெட்டி கொன்று ,
தந்தை ஆற்றில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

அலட்சியமும் அறியாமையும் ,பிற்போக்கு தனம் காரணமாக,
இவ்வாறன மிக கொடூரமான செயல்கள் இடம்பெறுவதாக
சமூக நல ஆரவாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .

மேற்படி சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.