மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
இந்திய மத்திய பிரதேச பகுதியில்,
மகள் மருமகனை வெட்டி கொன்று ஆற்றில் வீசிய தந்தை செயல் ,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் முடித்த நிலையில் ,
மகன் மகளை கோரமாக வெட்டி கொன்று ,
தந்தை ஆற்றில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
அலட்சியமும் அறியாமையும் ,பிற்போக்கு தனம் காரணமாக,
இவ்வாறன மிக கொடூரமான செயல்கள் இடம்பெறுவதாக
சமூக நல ஆரவாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
மேற்படி சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.