நெருங்கும் இஸ்ரேல் ,அமெரிக்கா- எல்லைகளில் இராணுவம் ,ஏவுகணைகள் குவிக்கும் ஈரான்
பலஸ்தீனம் கமாஸ் ,ஜிகாத் அமைப்பினர் வல்லமை பொருந்திய நாடக வலம் வந்த இஸ்ரேல் மீது
அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தினர் ,இவர்களின் ரொக்கட் வீச்சில் இஸ்ரேலின் முதுகெலும்பு உடைந்துள்ளது .
விளங்க சொல்லின் ஏவுகணை ,ஆயுத கூடங்கள் ,அணு உலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன, கிட்ட தட்ட அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்
போராளிகள் அமைப்பின் இந்த திடீர் வளர்ச்சிக்கு பின்னால் ஈரான் இருப்பதால், ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தவும் ,மிக முக்கியமானவர்களை கொலை செய்யவும் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றன
எவ்வேளையு ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த படலாம் என்பதால் ,உஷாரான ஈரான் ,எல்லைகளில் இராணுவம் மற்றும் ஏவுகணைகளை குவித்து தயார் நிலையில் உள்ளனர்
தமது உளவுப் பிரிவிக்கு கிடைக்க பெற்ற முக்கிய தகவல்களை அடுத்து இந்த திடீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது
அப்படி என்றால் ,மிக முக்கிய தலைவர்கள் ,அல்லது இராணுவ தளபதிகளோ ,அணு உலைகளோ இலக்கு வைக்க படுகின்றன என்பதாக ஊகித்து கொள்ளாலாம்
நெருங்கும் எதிரிகளை ,அருகில் வைத்து தகர்க்குமா ..? அல்லது எதிரிகளின் தாக்குதலில் ஈரான் சிதறுமா ..? பொறுத்திருந்து பார்ப்போம்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்