நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு
உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த புதிய தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்க பட்டன
இவற்றில் மக்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்ற தடுப்பூசிகளில் AstraZeneca முன்னிலை பிடித்துள்ளது
இந்த ஊசியினை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ,ஏற்பட்டுள்ளது ,அதனால் கால் ,கைகள்,வீங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளனர்
இதுவரை உத்தியோக பூர்வமாக 12 பேர் இவ்விதம் இரத்த உறைவால் இறந்துள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,அப்படி என்றால் உத்தியோக பூர்வமற்ற நிலையில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்பதே மக்கள் பேசு பொருளாக இடம்பெறுகிறது
மேலும் சில மாதங்கள் கழிந்து செல்ல மேலும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
,அதனால் நெதர்லாந்தில் அறுபது வயதுக்கு கீழானவர்களு இந்த ஊசி செலுத்திட சுகாதர அமைச்சு தடை விதித்துள்ளது