நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்

Spread the love

நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்

இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் அருவியில் நீராடிய நால்வர் நீரோட்ட்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியாகியுள்ளனர்

காணாமல் போன இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply