நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்
13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) பிற்பகல் மோதரவத்தை வாவியில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்
- ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
- உணவகங்களில் திடீர் சோதனை
- யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
- முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
- யாத்திரை சென்ற வான் விபத்து
- ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
- வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
- ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
- மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
- காணாமல் போன மாணவன்