நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
இலங்கை பட்டிவெள்ள பகுதியில் ஆறுக்கு மேற்பட்ட நாய்கள் நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளன .
இதில் குட்டி ஈன்ற நாய் ஒன்றும் ,இவ்வாறு நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளது .
மிகவும் திடகாத்திரமான நாய்கள் ,இருந்திருப்பது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறந்த தாயில் சென்று குட்டி பாலூட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது .
அருகில் உள்ள கோழி பண்ணை வைத்துள்ள நபரே ,இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .