நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

Spread the love

நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

இலங்கையில் பிரதமர் நானே தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என
மகிந்தா தெரிவித்துள்ளார்

மக்களோ இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி 19 தவாது நாளாக போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்

ஆனால் அதனை செவி சாய்ப்பதாக இவர்கள் இல்லை

தமது சொத்துக்களை காப்பாற்றிட இவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இதனை அடுத்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்க அணைத்து காட்சிகள் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர்

    Leave a Reply