நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு
Spread the love

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று (02) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :

  • பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
  • பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.