யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
Spread the love

யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா

யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .வடபகுதிக்கு பயணிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளாராம் .

மக்களின் பிரச்னைகளிற்கு தீர்வு கண்டு, அதன் ஊடாக தேர்தலில் வெற்றிவாய்ப்பை பேணும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .