நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .
விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .
ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .
அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .
,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,
அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது