இராணுவம் தாக்குதல் – 25 தீவிரவாதிகள் மரணம்
சிரியாவின் Idlib வடக்கு மேற்கு முன்னரங்க நிலைகளை உடைத்தவாறு முன்னேறிய தீவிரவாதிகள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் 25 தீவிரவாதிகள் மரணம் ஆகியுள்ளதக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
தமது முன்னரங்க பகுதிகளை ஊடுறுத்த நுழைய முயன்ற போது மேற்கொள்ள பட்ட ஆட்டிலறி மற்றும் தரை தாக்குதலில் இந்த தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் முறியடிக்க சிரியா அரச இராணுவம் மோதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .