தென் கொரியாவில் பாரிய வெடிப்பு ஒருவர் பலி 9 பேர் காயம்
தென் கொரியாவில் ஒயில் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,
மேலும் ஒன்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இந்த வெடிப்பு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.