தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்

தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
Spread the love

தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்

தென் கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி இழந்த இலங்கையரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கு ,தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .

இவருக்குரிய இழப்பீட்டு தொகையாக ,பல மில்லியன் இலங்கை ரூபாய்கள் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை பிரதமருடன் கொரியா தூதுவர் நடத்திய பேச்சுக்களின் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளது .