துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்
தென் ஆப்ரிக்கா tavern பகுதியில் மக்கள் கூடும் பகுதியில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 மக்கள் பலியாகினர் .
மேலும் இந்த துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்தனர் ,காயமடைந்தவர்கள் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற இந்த மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாககி சூட்டு தாக்குதல் ஏன் என்பது தொடர்பாக தெரியவரவிலை .