துப்பாக்கியுடன் ஒமுல்லைதீவில் ஒருவர் கைது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கியுடன் ஒமுல்லைதீவில் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார் .

துப்பாக்கி ஒன்று வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,விரைந்து சென்ற போலீசார் நடத்திய தேடுதலில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .

இலங்கையில் பதிவு இன்றி துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலில் இரவுவேளை வீடு சுற்றிவளைக்க பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .