துப்பாக்கியுடன் ஒமுல்லைதீவில் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார் .
துப்பாக்கி ஒன்று வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,விரைந்து சென்ற போலீசார் நடத்திய தேடுதலில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
இலங்கையில் பதிவு இன்றி துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .
போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலில் இரவுவேளை வீடு சுற்றிவளைக்க பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை