துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

Spread the love

துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

இலங்கை பண்டுற பகுதியில் நபர் ஒருவரை சுட்டு கொன்ற கொலை குற்ற

சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக

காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது

Leave a Reply