இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

Spread the love

இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பான

விசாரணைக்கு இலங்கைக்கு உதவிட முடியாது என அமெரிக்கா

கையை விரித்துள்ளது

இலங்கையில் சீனா தொடர்ந்து அகல கால் பதித்துள்ள நிலையில் ,அதிக

உதவிகளை செய்து வருகிறது ,இதனால் இலங்கை ஆளும் அரசு

புரிந்த இனப்படுகொலையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது

வளைந்து கொடுக்க மறுத்த அமெரிக்காஇப்பொழுது பெரும் நெருக்கடியில்

சிக்கியுள்ளது ,அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கையை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply