Posted in Uncategorized கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 27/01/2021 Leave a Comment on கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் கொலை வெறி தாக்குதலில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது மேலும் பல பிரதேசங்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளன